தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

SOCIAL SHARE
Pin It

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்பிட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Security/ Watchman பணிக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிறுவனம் TNCSC
பணியின் பெயர் Security/ Watchman
பணியிடங்கள் 200
கடைசி தேதி 12.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.4049/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

முதுநிலை மணடல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவாரூர் – 610001 என்ற முகவரியில் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) தொடங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் சேவைகள் மேம்பாட்டு திட்டத்தில் Consultant பணிகள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களுக்கு வனத்துறை கவுன்சில் சார்பில் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 10
கடைசி தேதி 19.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 ICFRE கல்வித்தகுதி :

  • Finance/ Procurement ஆகிய பாடங்களில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய / மாநில அரசு அமைப்பு / உலக வங்கி உதவித் திட்ட பணிகள் போன்றவற்றில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ARUNACHALAM