அருள்மிகு ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்

SOCIAL SHARE
Pin It
ராகு--கேது பரிகார ஸ்தலம்
 
மூலவர்: சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர்*
 
அம்பாள்: பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி(வண்டார் குழலி)*
 
ஸ்தல விருட்சம்: வன்னி
 
தீர்த்தம்: ஆதிசேஷ தீர்த்தம்*
 
வழிபட்டோர்கள் : ஆதிசேஷன் மற்றும் அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன்,சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள்.
 
இது ஆதி ஷேசன் வழிபட்ட தலம் என்பதால் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் கோவிலில் மல்லிகை மற்றும் தாழம்பூவின் மணம் வீசுவதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள்*..
 
பாம்புகள் இங்கு உலவுவதாகவும் ஆனாலும் பாம்புகள் யாரையும் இங்கு தீண்டுவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்*.
 
விஷம் தீண்டா பதி என்ற சிறப்பு பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
 
குடவாசல் தாலுகா
 
திருப்பாம்புரம்
 
திருவாரூர் மாவட்டம்.
 
- A. Gurumoorthi

ARUNACHALAM