- ஆன்மீகம்
- Read Time: 1 min
- படிப்புகள்: 315
வயிற்றுப் போக்கிற்கு
அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால்
வயிற்றுப் போக்கிற்கு
அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால்
பாதிக்கும் மேற்பட்ட குழந்தையிறப்பு ஊட்டச்சத்து பற்றாகுறையுடன் தொடர்புடையது. ஊட்டச்சத்து குறைபாட்டினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குறைபாடான உணவு, அடிக்கடி நோய்வாய்படுதல். மற்றும் குறைவான அல்லது கவனமில்லாத சிறு குழந்தைகளின் வளர்ப்பு போன்றவைகள்தான் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாகும்.
கர்ப்பகாலத்தில் ஒரு பெண்ணிற்கு
தனது மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது சட்டை அணிய கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர், அதிகமான பனிக்காலத்திலும்கூட சட்டை அணியவில்லை .
பல் தொடர்பான பாதிப்புகள் :
பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல் ஈறுகளில் ரத்தக் கசிதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.
ஆப்பிரிக்காவின் நாட்டின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் மிகப்பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும். இந்த மடகாஸ்கர் நெல் நடவு பற்றிய பயன்கள் மற்றும் விளைச்சல் பற்றி 1960-களில் வெளியே தெரிந்தது. இந்த முறையில் விதை, நீர்,
நம்மில் பலரும் நினைத்து கொண்டு இருபது போல நம்மாழ்வார் இன்றைய கால நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.அவர் பயோடெக்னாலஜியின் அத்தனை விதமான பரிமாணங்களையும் எப்பொழுதும் மிகவும் ஆழமான விடயங்கள் தெரிந்து வைத்திருப்பார் .
பக்கம் 13 / 15



