- ஆன்மீகம்
- Read Time: 1 min
- படிப்புகள்: 349
வருடம் தோறும் ஒரு வயது கூடிக் கொண்டேயிருக்கிறது. வயதாவதை தடுத்து நிறுத்தும் சக்தி நம் கையில் இல்லை. ஆனால் உடல் நிலையை ஆரோக்கியமாய¢ வைத்துக் கொள்வது நம் கையில் இருக்கிறது.
நாம் நம் காரை எவ்வித கோளாறுகளும் இன்றி வைத்திருக்க அதிக அக்கறை காட்டுகிறோம். நம் வீட்டை சரியாய் வைத்திருக்க அதிக அக்கறை காட்டுகிறோம. ஆனால் நம் உடலுக்குப் போதிய முக்கியத்துவம் தருவதில்லை. நம் உடலும் ஒரு இயந்திரத்தைப் போல்தான் என்பதை மறந்து விடுகிறோம்.

















